395
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறந்து வரும் நிலையில், வெளியூரிலிருந்து மான் மற்றும் மயில் வேட்டைக்காக வரும் சிலர் வைக்கும் விஷ மருந்துகளை உ...

2945
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கச் சென்றால் அவற்றின் உரிமையாளர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு தங்களையே மிரட்டுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை திருவல்லிக...

2722
திருவள்ளூர் மாவட்டம் கீழ்ச்சேரி பகுதியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஏறி இறங்கியதில் 5 பசு மாடுகள் உயிரிழந்தன. அதிகாலை நேரத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு நோக்கி அந்த லார...

4112
குஜராத்தில், இன்று காலை வந்தே பாரத் அதிவேக ரயிலின் முன்பகுதி எருமை மாடுகள் மீது மோதியதில் சேதமடைந்தது. மும்பையிலிருந்து காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், அகமதாபாத்திற்கு முன்னால் பத்வா ம...

1093
கர்நாடக மாநிலம் ஹொக்கடிகோலி பகுதியில் வீர விக்ரமா ஜோடுகாரே கம்பாலா என்றழைக்கப்படும் எருமை மாடுகள் பந்தயம் நடைபெற்றது. சேற்றில் எருமைகளை விரட்டிக் கொண்டு ஓடும் கம்பாலா போட்டியை ஏராளமானோர் உற்சாகத்...

2793
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அடையாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எருமை மாடுகள் பத்திரமாக நீந்தி கரைக்கு வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் உபரிநீரால...



BIG STORY